sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி

/

அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி

அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி

அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி


ADDED : ஜூன் 23, 2025 07:32 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே அண்டக்குடி புதூர் பூங்கா நகரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தாலும், தேங்கி கிடக்கும் கழிவு நீரால் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை மக்கள் புகார் தெரிவித்துவிட்டனர். அதற்கு பின்னரும் மின் கம்பத்தை சீரமைக்க மின் ஊழியர்கள் முன்வரவில்லை. அதே போன்று பூங்கா நகரில் உள்ள ரோட்டை ஒட்டி கழிவுநீர் செல்லும் பாதையை சிலர் அடைத்து வைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அச்சம் நிலவுகிறது. ஊராட்சி ஒன்றிய, மின்வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

//






      Dinamalar
      Follow us