sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கதை சொல்லும் போட்டி 

/

 கதை சொல்லும் போட்டி 

 கதை சொல்லும் போட்டி 

 கதை சொல்லும் போட்டி 


ADDED : நவ 19, 2025 06:45 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது.

போட்டிக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன், தமிழ் சங்க நிறுவன தலைவர் ஜவகர் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் அன்புத்துரை, ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். சிவகங்கை நகரில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு மேல்நிலை பள்ளி முதன்மை முதல்வர் விவேகானந்தன், எழுத்தாளர் ஞானபண்டிதன், சிவகங்கை நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் சரளா கணேசன் பாராட்டு சான்றுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us