sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்

/

மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்

மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்

மதுக்கடை அகற்ற போராட்டம்; போலீஸ்-- - பா.ஜ., வாக்குவாதம்


ADDED : பிப் 06, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டை அருகே அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை மற்றும் கோயில் அருகில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பாஜ., வினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். நேற்று காலை மதுக்கடை முன்பு பாஜ., வினர் கூடினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சமாதான கூட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பால்துரை தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, போலீசாருக்கும் பா.ஜ., வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் வரும் பிப்.13ம் தேதி டாஸ்மாக் மேலாளர் தலைமையில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெறும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us