sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர் தற்கொலை

/

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை


ADDED : ஆக 05, 2025 05:27 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி : கண்டவராயன்பட்டியில் கல்லுாரி மாணவர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

கண்டவராயன்பட்டி அண்ணாதுரை மகன் ஆதித்யா 20. இவர் கோயம்புத்துாரில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்தார். விடுமுறைக்காக சொந்தஊருக்கு வந்து உள்ளார். நேற்று முன் தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வீட்டிற்கு அருகே புளிய மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரது பிறந்த நாளில் தற்கொலை செய்தது கவலை அளிக்கிறது.






      Dinamalar
      Follow us