sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்

/

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்


ADDED : அக் 18, 2024 05:19 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அம்மா உணவகத்தில் வழங்கப்படும் தரமற்ற உணவால் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் பல அருகில் உள்ளதால், அரசு அலுவலகங்களுக்கு வருவோரும், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலையில் இட்லி சாம்பார் அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் வழங்கப்படுகிறது. தினமும் 900 க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர்.

இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. நேற்று வழங்கப்பட்ட புளி சாதம் சரியாக வேகாமல் அரிசியாக இருந்ததாக சாப்பிட வந்தவர்கள் புகார் எழுப்பினர். இதனால் பணியாளர்களுக்கும் சாப்பிட வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாங்கிய பலர் சாப்பிட முடியாமல் வெளியே கொட்டி சென்றனர்.






      Dinamalar
      Follow us