sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி

/

 கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி

 கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி

 கதிரடிக்கும் களம் இல்லாமல் அவதி


ADDED : பிப் 06, 2026 05:40 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அறுவடை துவங்கியுள்ள நிலையில் கதிரடிக்கும் களம் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இத்தாலுகாவில் சிங்கம்புணரி, கோவில்பட்டி, எஸ்.புதுார் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

மழை குறைவு காரணமாக பல இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் போர்வெல், கிணற்று பாசன மூலம் விளைவிக்கப்பட்ட பயிர்கள் மட்டும் அறுவடைக்கு வந்துள்ளது.

தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில் இயந்திரங்களைக் பயன்படுத்த முடியாதவர்கள் கைகளால் அறுவடை செய்து வருகின்றனர்.

நெற்கதிரில் இருந்து நெல்லை பிரித்து துாசி தட்ட இப்பகுதியில் போதிய கதிரடிக்கும் களம் இல்லை.

இதனால் வயல், கண்மாய் உள்ளிட்ட கரடு முரடான பகுதிகளில் கதிரடித்து நெல்லை சேமிக்கின்றனர். எனவே அனைத்து பகுதிகளிலும் தேவையான கதிரடிக்கும் களங்களை கட்டித் தர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us