sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடும்ப பிரச்னையால் தற்கொலை

/

குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை

குடும்ப பிரச்னையால் தற்கொலை


ADDED : ஜூன் 12, 2025 02:04 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை சொக்கலிங்கம் தெரு நாகலிஙகம் மகன் லட்சுமணன் 40. தேவகோட்டை அருகே தத்தணி புவனேஸ்வரி 23. இருவரும் சூப்பர் மார்க்கெட்டில் பணி செய்த போது, காதல் செய்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கணவரை விட்டுவிட்டு, புவனேஸ்வரி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us