sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுாரி மாணவர்களுக்கு   தமிழ் கனவு நிகழ்ச்சி 

/

கல்லுாரி மாணவர்களுக்கு   தமிழ் கனவு நிகழ்ச்சி 

கல்லுாரி மாணவர்களுக்கு   தமிழ் கனவு நிகழ்ச்சி 

கல்லுாரி மாணவர்களுக்கு   தமிழ் கனவு நிகழ்ச்சி 


ADDED : நவ 07, 2025 11:21 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார். 'பொங்கு தமிழ்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் நர்த்தகி நடராஜன் சிறப்புரை ஆற்றினார்.

புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி முதல்வர் அந்தோணி டேவிட்நாதன், புனித மைக்கேல் கல்லுாரி முதல்வர் கற்பகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us