sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு

/

வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு

வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு

வரி நிலுவை தள்ளுபடி: பேரூராட்சியில் முடிவு


ADDED : செப் 09, 2025 04:13 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பால சுப்ரமணியன் வர வேற்றார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 2015ல் நடந்த தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து சேதமாகின. இதில் காலி இடங்கள், கட்டடங்களுக்கான வரி ஆவணங்களும் அடக்கம்.

ஒவ்வொரு இடங் களுக்கும் வரி குறித்த எந்த வித ஆவணங்களும் கண்டறிய முடியாத நிலையில் இவை வருடம் தோறும் பேரூராட்சியின் வரி வசூல் பாக்கி தொகையாகவே கணக்கிடப் படுகிறது.

எனவே கண்டறிய முடியாத வரி நிலுவைகளை தள்ளுபடி செய்வது, மூன்று மாத வரவு, செலவு, பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us