sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்

/

தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்

தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்

தைப்பூசம் நகரத்தார் பழநி காவடி பாதயாத்திரை பிப்.4ல் துவக்கம்


ADDED : ஜன 25, 2025 07:05 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை -: இந்தாண்டு தைப்பூச விழா பழநியில் பிப். 11ம் தேதி நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேவகோட்டையில் இருந்து பல ஆண்டுகளாக நகரத்தார்காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.

இந்தாண்டு தைப்பூச விழாவிற்காக பாதயாத்திரையாக நேர்த்திக்கடனாக காவடி எடுத்து சென்று செலுத்த நகரத்தார் விரதம் இருந்து வருகின்றனர்.

நகரத்தார் பாதயாத்திரை காவடி பிப்.4ல் தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் இருந்து புறப்படுகிறது. முன்னதாக பிப்.2ம் தேதி தேவகோட்டை நகர பள்ளி கூடத்தில் காவடிகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு காவடிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.

மறுநாள் பிப்.3ம் தேதி காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி விநாயகர் கோவில் வந்தடைகிறது. மறுநாள் அதி காலை நகரத்தார் காவடிகள், முதலியார் காவடியும் கோவிலில் விநாயகருக்கும், காவடிகளுக்கும் பூஜை செய்தபின் காவடி பாதயாத்திரை புறப்படுகிறது.

முதல் நாள் முதுகுளத்துார், திருவாடானை, ராமநாதபுரம், உட்பட பல ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் தேவகோட்டை வந்து தங்கி புறப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us