sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்

/

 சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்

 சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்

 சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மாயம்


ADDED : நவ 28, 2025 08:04 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி முடிந்த நிலையில், தாய்மார்கள் பாலுாட்டும் அறையை அகற்றிவிட்டு, கடை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் கூரை அமைக்க எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் பிப்., 26 ம் தேதி பணிகள் துவங்கின.

இந்த நிதியில் மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் இடத்தில் தோரண வாயிலுடன் நிழற்குடை, சி.சி.டி.வி., கேமரா, டிஜிட்டல் போர்டு வைக்கும் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பாலுாட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டது.

தற்போது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி முடிந்த நிலையில், பாலுாட்டும் அறையை அகற்றி விட்டனர். இதனால் தாய்மார்கள் பெரிதும் சிரமம் அடைந் தனர்.






      Dinamalar
      Follow us