sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்

/

திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்

திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்

திருப்புத்துாரில் பிரசாரத்தை துவக்கிய நா.த., வேட்பாளர்


ADDED : மார் 17, 2024 12:55 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நா.த.க. சிவகங்கை தொகுதி வேட்பாளர் எழிலரசி தனது பிரசாரத்தை துவக்கினார்.

நேற்று திருப்புத்துார் மருதுபாண்டியர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி மக்களிடம் ஆதரவு தர கோரினார்.

அவர் பேசியதாவது:

எல்லா கட்சிகளும் கூட்டணி பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களைச் சந்திக்க துவங்கி விட்டோம். பல முறை எம்.பி., எம்.எல்.ஏ., ஆன இவர்கள் பாசன வசதி செய்தனரா. தொழில், வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்தார்கள்.

இவ்வாறு பேசினார்.

விவசாயிகள் அணி நிர்வாகி சிவராமன், ரமேஷ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்இளஞ்செழியன் பேசினர். நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us