sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

/

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


ADDED : பிப் 15, 2025 07:22 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லல் : கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் அழகப்பன் தலைமை வகித்தார். ஆசிரியை அமுதா வரவேற்றார். 6 முதல் 9 ம்வகுப்பு வரை 18 மாணவ, மாணவிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆசிரியர் கண்ணதாசன் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நடுவர்களாக ஆசிரியைகள் கற்பகவல்லி, விஜயராணி இருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு சான்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us