sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 

/

திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 

திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 

திருக்குறள் கூட்டமைப்பு கூட்டம் 


ADDED : ஏப் 01, 2025 06:19 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கல்லலில் உலக திருக்குறள் கூட்டமைப்பு கிளை கூட்டம் நடந்தது.

பள்ளி மாணவி லக்சிதா திருக்குறள் வாழ்த்து பாடினார். பேராசிரியை நித்யா வரவேற்றார். கூட்டமைப்பு மாநில துணை தலைவர் புலவர் மெய்யாண்டவர் தலைமை வகித்தார். வாழ்வியலோடு பொருந்தும் திருக்குறள் என்ற தலைப்பில் தியாகராஜன் பேசினார். ஆசிரியர்கள் கண்ணதாசன், முருகன் வாழ்த்துரை வழங்கினர். கல்லல் பிரிட்டோ மேல்நிலை பள்ளி மாணவர் கவிபாரதி, முருகப்பா மேல்நிலை பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் திருக்குறள் ஒப்புவித்தனர். விழா ஏற்பாட்டை மாவட்ட பொறுப்பாளர் பிரபு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us