sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு

/

திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு

திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு

திருக்குறள் முற்றோதல் மாணவிக்கு பரிசு


ADDED : பிப் 04, 2024 11:44 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவியின் திருக்குறள் முற்றோதலுக்கு அமைச்சர் சாமிநாதன் பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.

இப்பள்ளியின் மாணவி புவனதர்ஷிணி 1330 திருக்குறள் பாக்களையும் முற்றோதல் செய்து சிவகங்கை மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனை பாராட்டி அரசு வழங்கும் “குறள் செல்வி” பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ரூ15,000க்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

குறள் செல்வி புவனதர்ஷிணியை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us