sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி

/

திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி

திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி

திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி


ADDED : ஆக 02, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனத்தில் ஒரே நாளில் பருவநிலை மாறியதால் மீண்டும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. வெயிலில் வெளியே செல்லவே முடியவில்லை. வெயிலின் தாக்கம் காரண மாக சாலையோர சிறு வியாபாரிகள் பலரும் பரிதவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. 79.2 மி.மீ., மழை பெய்தும் நேற்று காலை ஆறு மணி முதல் வெயில் வாட்டி வதைத்தது. தெருக்களில் மழை பெய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. வெயில் காரணமாக புழுக்கத்தால் பொதுமக்கள் தவித்தனர்.






      Dinamalar
      Follow us