sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மிரட்டியவர் கைது

/

மிரட்டியவர் கைது

மிரட்டியவர் கைது

மிரட்டியவர் கைது


ADDED : ஜூன் 23, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:நாட்டரசன்கோட்டை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் 39 வயது பெண். இவர் நாட்டரசன்கோட்டையில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த சங்கிலி மகன் சுந்தரேஸ்வரன் 29 என்பவர் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

அந்த பெண் தாலுகா போலீசில் தன்னை அருவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக புகார் அளித்தார். போலீசார் சுந்தரேஸ்வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us