sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி

/

மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி

மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி

மின் வேலியில் சிக்கிய மூவர் பரிதாப பலி


ADDED : செப் 23, 2024 02:32 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார், மூக்கனுாரைச் சேர்ந்தவர் சிங்காரம், 40. இவரது மகன் லோகேஷ், 14. பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் கரிபிரான், 60.

இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு, பெருமாபட்டு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றனர். அப்போது முருகன் என்பவரது விவசாய நிலத்தின் வேலியை கடந்து சென்றபோது, வேலியில் பாய்ந்த மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில், மூவரும் பலியாகினர். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us