sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்

/

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் மார்ச் 15ல் கொடியேற்றம்


ADDED : மார் 04, 2024 05:24 AM

Google News

ADDED : மார் 04, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிறது.

காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமான புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

இந்தாண்டு திருவிழா 15ம்தேதி வெள்ளிகிழமை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ம் தேதி வெள்ளிகிழமை காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும், 23ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us