sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்

/

திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்

திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்

திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்


ADDED : ஜூலை 06, 2025 02:51 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் வழக்கு சம்பந்தமாக திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் விசாரணை தொடங்கியுள்ளது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த திருமங்கலம் பக்தர் நிகிதா என்பவரின் காரில் தங்க நகை திருடு போன சம்பவத்தில் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, அவரிடம் விசாரணை நடத்தும் போது உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் 2 ம் தேதி தொடங்கி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கேடேஷ் பிரசாத்தும் விசாரணையை தொடங்கி உள்ளார்.

நேற்று முதல் மடப்புரம் கோயில் ஊழியர்கள் சக்தீஷ்வரன், பெரியசாமி,கண்ணன், வினோத், பிரபு, கார்த்திக்வேலு, சீனிவாசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் தாக்கியதை அலைபேசியில் படம் பிடித்த சக்தீஸ்வரன் விசாரணைக்கு முதலில் ஆஜரானார். வரும் நாட்களில் மற்றவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us