sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

/

பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா


ADDED : ஆக 02, 2025 12:40 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தினர்.

இக்கோயிலில் அம்மனை சாந்தப்படுத்தும் விதமாக மஞ்சள் அரைத்து மூலவருக்கு சாற்றும் விழா ஆடியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 3வது வெள்ளிக்கிழமையன்று இவ்விழா நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 8:00 மணிக்கு திருப்புத்துார்,தம்பிபட்டி, தென்மாப்பட்டு,புதுப்பட்டி பகுதி பெண்கள் கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை மஞ்சள் அரைக்க துவங்கினர். காலை 11:00 மணிக்கு அரைத்த மஞ்சளை மூலவர் பூமாயிஅம்மன் உள்ளிட்ட சப்தமாதர்களுக்கு சாற்றப்பட்டது.

பின்னர் அரைத்த மஞ்சளால் அபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us