sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்

/

ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்

ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்

ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்


ADDED : ஆக 11, 2025 03:52 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: கல்லல் அருகே உள்ள கூத்தலுார் ஊராட்சியில் ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தலுார் ஊராட்சியில் அனைத்திடல், இந்திரா காலனி, பிளார் உள்ளிட்ட சிற்றுார்கள் உள்ளன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

கூத்தலுாரில் அருகருகே, இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. ஒரு அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளுடன் சமையல் மற்றும் அங்கன்வாடி பணியாளர் உள்ளனர்.

மற்றொரு அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகளுக்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே உள்ளார். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள இப்பகுதியில் அருகருகே 2 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது.

குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதால், அரசு நிதியும் வீணாகி வருகிறது.

அதிகாரிகள் தெரிவிக்கையில்:

குறைவான எண்ணிக்கையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் முற்றிலும் பழுது என்ற கணக்கில் அனுப்பப்பட்டுள்ளது. கட்டடம் அகற்றப்பட்ட பின்பு அதே இடத்தில் செயல்படாது. வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விடும்.






      Dinamalar
      Follow us