sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சரக்கு வேன் விபத்து இருவர் காயம்

/

சரக்கு வேன் விபத்து இருவர் காயம்

சரக்கு வேன் விபத்து இருவர் காயம்

சரக்கு வேன் விபத்து இருவர் காயம்


ADDED : ஏப் 14, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் இருவர் காயமுற்றனர்.

சிதம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடிக்கு சரக்கு வேனில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் முத்துராஜ், உதவியாளர் கோவிந்தகுமார் இருவரும் வந்தனர். புழுதிபட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தபோது டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததில் இருவரும் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us