sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா

/

ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா

ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா

ரயிலில் கிடந்த இரண்டு கிலோ கஞ்சா


ADDED : அக் 28, 2025 03:45 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த 2.150 கிலோ கஞ்சாவை காரைக்குடி போலீசார் கைப்பற்றினர்.

காரைக்குடி வழியாக செல்லும் ரயில்களில், தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.

காரைக்குடிக்கு வந்த புதுச்சேரி - கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே இருப்பு பாதை எஸ்.ஐ., சவுதாமா, எஸ்.எஸ்.ஐ., செல்வம் ராஜேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்பதிவு இல்லா பெட்டியில் வெள்ளை நிற சாக்கு ஒன்று கிடந்தது. சந்தேகத்தின் பெயரில் அதனை ஆய்வு செய்தபோது அதில் 2.150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

கஞ்சாவை கைபற்றிய போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us