sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

/

நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி


ADDED : ஜூலை 20, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அதி.வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஹரீஸ்மாதவன் 15. அழகாபுரி நடுத்தெருவைச் சேர்ந்த சுபகான் மகன் முகமது அமீர் 15.

இருவரும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தனர். நேற்று பள்ளியில் காலை சிறப்பு வகுப்பு நடந்தது. அதற்கு வந்த இவர்கள் பின்னர் வீட்டுக்கு செல்லாமல், தேவகோட்டை அருகே சாத்திக்கோட்டையில் உள்ள மணிமுத்தாறு உப வடிகால்வாயில் தேங்கிய குட்டையில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

டி.எஸ்.பி., கவுதம் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இருவர்களின் உடலையும் மீட்டனர்.






      Dinamalar
      Follow us