sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 டூவீலர்விபத்தில் பலி

/

 டூவீலர்விபத்தில் பலி

 டூவீலர்விபத்தில் பலி

 டூவீலர்விபத்தில் பலி


ADDED : நவ 21, 2025 04:42 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் கிராமத்திற்கு தீயணைப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நேரு 67, என்பவர் டூவீலரில் சென்றார்.

எதிரே பெரும்பச் சேரியில் இருந்து முத்தனேந்தல் கிராமத்திற்கு சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் 54, என்பவரும் டூவீலரில் வந்தபோது எதிர்பாராத விதமாக 2 டூவீலர்களும் மோதி கொண்டதில் நேரு பலியானார்.

மகேந்திரன் தலையில் காயமடைந்து சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us