ADDED : ஆக 30, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வெள்ளைபுரம் சேகர் மகன் அருண்குமார் 22. இவர் ஆக., 28 அன்று டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து சருகணி நோக்கி சென்றார்.
அன்று இரவு 8:30 மணிக்கு ஆண்டிச்சி யூரணி அருகே சென்றபோது, ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி, பலியானார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.