sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆயுதப்படையில் டூவீலர்கள் ஏலம்

/

ஆயுதப்படையில் டூவீலர்கள் ஏலம்

ஆயுதப்படையில் டூவீலர்கள் ஏலம்

ஆயுதப்படையில் டூவீலர்கள் ஏலம்


ADDED : அக் 22, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 39 டூவீலர்கள் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் அக்.25 அன்று காலை 10:00 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு பொது ஏலம் விடப்பட உள்ளது.ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவர்கள் ஏலம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.






      Dinamalar
      Follow us