sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

/

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி


ADDED : பிப் 17, 2024 04:56 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் ராஜேந்திரன். 48., இவர் மகன் ஹரீஷ் 15., உடன் டூவீலரில் தேவகோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு சென்றுள்ளார்.

பாவனக்கோட்டை சந்திப்பு அருகே செல்லும் போது எதிரே வந்த தேவகோட்டை பழைய சருகணி ரோட்டைச் சேர்ந்த ராமு மகன் அஜீத் குமார் 28, வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதியது.

இதில் தந்தை, மகன், எதிரே வந்தவர் உட்பட மூவரும் காயமடைந்தனர். இதில் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us