sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர் மீது கார் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி

/

டூவீலர் மீது கார் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி

டூவீலர் மீது கார் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி

டூவீலர் மீது கார் மோதல் தொழிலாளிகள் இருவர் பலி


ADDED : ஏப் 27, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பரமக்குடி --- மதுரை நான்கு வழிச் சாலையில் டூவீலர் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளர்கள் இருவர் பலியாயினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் ராம்பாண்டி 50.

மடப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யணன் 55.கட்டட தொழிலாளிகளான இருவரும் வன்னிகோட்டை சென்று விட்டு நேற்று காலை 10:15 மணிக்கு டூவீலரில் திருப்புவனம் வந்தனர்.(ஹெல்மெட் அணியவில்லை)

பரமக்குடி-- மதுரை நான்கு வழிச்சாலையில் தவளைக்குளம் விலக்கு அருகே வந்தபோது பின்னால் இளையான்குடியில் இருந்து மதுரை சென்ற கார் மோதியது. இதில் டூவீலரில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடல்களை கைப்பற்றி கார் டிரைவர் இளையான்குடி ஜான்முகமதுவிடம் 65, திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us