sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

/

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு


ADDED : ஆக 07, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழச்சிவல்பட்டி; விராமதி மந்தையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

கிராமத்தினர் கோயிலில் சுவாமி வழிபாடு முடிந்த பின்னர் காலை 11:00 மணி அளவில் தொழுவிலிருந்து காளைகள் அவிழ்ப்பு துவங்கியது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us