sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி

/

சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி

சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி

சிவகங்கையில் பராமரிப்பில்லாத நிழற்குடை கள்: பயணிகள் அவதி


ADDED : பிப் 08, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 08, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை நகரில் பராமரிப்பில்லாத பஸ் நிழற்குடைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை நகரில் இளையான்குடி அம்பேத்கர் சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி செடிகள் முளைத்து காணப்படுகிறது. இந்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் குடித்து விட்டு பாட்டில்களை வீசியுள்ளனர்.

மானாமதுரை ரோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடையும் பராமரிப்பு இன்றி இருக்கிறது முன்பகுதி முழுவதும் நிழற்குடையை மறைத்து கொடிகம்பங்களை ஊன்றியுள்ளனர், நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள நிழற்குடைகளை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us