sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

/

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்


ADDED : அக் 21, 2025 03:32 AM

Google News

ADDED : அக் 21, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் சாய்ந்து பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.

புதுவயல் பேரூராட்சியில் உள்ள அறந்தாங்கி நெடுஞ்சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் மரம் சாய்ந்து கிடக்கிறது.

குறிப்பாக சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாய்ந்து கிடக்கும் இரு மரங்களை அகற்றவில்லை. இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us