sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

/

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்


ADDED : ஆக 14, 2025 11:15 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,; சிவகங்கையில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றம் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, நோய்பாதித்த தெருநாய்களை கருணைக்கொலை செய்வது, வெறிநோய் தடுப்பூசி போடுதல் உட்பட அறிவுறுத்தல்களை தெரிவித்தது.

ரோட்டில் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார். கால்நடை பராமரிப்புத்துறை உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிவகங்கையில் துவங்கியது. சிவகங்கையில் 33 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

கால்நடைதுறை உதவி இயக்குநர் ஞானசுப்பிரமணியன், டாக்டர்கள் பிரேம்குமார், மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், ஜெயகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us