ADDED : டிச 29, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் வள்ளுவர் பேரவையின் 22 வது ஆண்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் செயம் கொண்டான் வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி, குபேரர் கோயில் அறங்காவலர் நாச்சியப்பன், அருணாச்சலம் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளை சார்ந்தவர் களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது.
பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.

