sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி

/

வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி

வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி

வேன் --- டூவீலர் மோதலில் இருவர் பலி


ADDED : பிப் 09, 2024 02:03 AM

Google News

ADDED : பிப் 09, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி:சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் ஊர்குளத்தான்பட்டியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் பழனியப்பன், 23. இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். உறவினரான திருப்புத்துார் தம்பிபட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் சக்தி, 16, என்பவருடன் நேற்று டூவீலரில் திருப்புத்துார் சென்றார்; இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.

நேற்று பகல் 3:30 மணிக்கு, மணமேல்பட்டி விலக்கு அருகில் சென்ற போது, எதிரே திருப்புத்துாரிலிருந்து வந்த அஞ்சலக வேன், டூவீலர் மீது மோதியது.

இதில், டூவீலரில் வந்த இருவரும் படுகாயம் அடைந்து, திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகினர்.

கண்டவராயன்பட்டி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us