sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி

/

சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி

சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி

சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி


ADDED : ஜூலை 28, 2025 06:53 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சமுதாயக்கூடம் இல்லாமல் கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.

எஸ் புதூர் ஒன்றியம் பூசாரிபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மண்டபமோ, சமுதாயக்கூடமோ இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இதனால் பக்கத்து ஊர்களில் உள்ள தனியார் மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது.

ஒரு சிலர் கூடுதல் செலவில் செட் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தங்கள் கிராமத்திற்கு சமுதாய கூடம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே விரைந்து சமுதாயக்கூட கட்டட கட்டித் தர வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us