ADDED : ஏப் 10, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே சில நாட்களுக்கு முன்பு த.வெ.க., கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் சிலர் தண்ணீர் பந்தலில் இருந்த பானைகளை உடைத்துள்ளனர். நிர்வாகிகள் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தனர்.