sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி

/

15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி

15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி

15 நாளாக குடிநீர் கட்: கிராம மக்கள் அவதி


ADDED : மே 15, 2025 05:06 AM

Google News

ADDED : மே 15, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 15 நாட்களாக குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்தூர் ஊராட்சி சொக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய மேல்நிலை தொட்டி உள்ளது. இத்தொட்டி மூலம் சொக்கலாம்பட்டி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பழுதை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us