sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆயுதம் சப்ளை செய்தவர் கைது

/

ஆயுதம் சப்ளை செய்தவர் கைது

ஆயுதம் சப்ளை செய்தவர் கைது

ஆயுதம் சப்ளை செய்தவர் கைது


ADDED : ஜூன் 19, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் ராஜ கம்பீரத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது பாரிஸ் அசன், மணி பாண்டியன் மகன் ஆகாஷ், முனியாண்டி மகன் தினேஷ், முருகபாஞ்சன் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் ஆகிய 4 பேரை மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் தகவலின்படி குற்றாலம் அருகே உள்ள வாவா நகர் பகுதியை சேர்ந்த நயினார் 60, என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 24 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கூடுதல் எஸ்.பி, சுகுமார்கூறியதாவது: மானாமதுரை பகுதியை சேர்ந்த சிலருக்கு இவர் ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளார்.மேலும் இவர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us