ADDED : பிப் 11, 2026 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் மருத்துவ முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு தலைமை தாங்கினர்.துவக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சுகாதார கல்வி அலுவலர் டாக்டர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டன் சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். முகாமில் பரிசோதிக்கப்பட்டு மருந்து,மாத்திரை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை
வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், அஸ்மிதா பானு,ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பேகம், வளமைய மேற்பார்வையாளர் ராமையா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

