sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது

/

குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது

குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது

குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது


ADDED : அக் 09, 2024 01:56 AM

Google News

ADDED : அக் 09, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சாக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பெரியகோட்டை கருத்தாண்டி குடியிருப்பை சேர்ந்தவர் செல்லையா 58. இவர் முதல் மனைவியை பிரிந்தார். இவரது இரண்டாவது மனைவி கருப்பாயி 45. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

செல்லையா வேலைக்கு செல்லாத நிலையில் மனைவி கருப்பாயி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இதில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லையா, கருப்பாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அவரை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us