sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்வாய் பாலம் விரிவுபடுத்தப்படுமா

/

கால்வாய் பாலம் விரிவுபடுத்தப்படுமா

கால்வாய் பாலம் விரிவுபடுத்தப்படுமா

கால்வாய் பாலம் விரிவுபடுத்தப்படுமா


ADDED : நவ 18, 2024 07:57 AM

Google News

ADDED : நவ 18, 2024 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே திண்டுக்கல் ரோட்டில் பெரியகண்மாய் வரத்துக்கால்வாயில் உள்ள பிரிவு வாய்க்காலில் பாலத்தை விரிவுபடுத்தி, தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்தூர் பெரியகண்மாய்க்கு பாலாற்றிலிருந்து வரும் வரத்துக்கால்வாய் மூலம் நீர் வரத்து ஏற்படும். திண்டுக்கல் ரோடு அருகே செல்லும் இக்கால்வாயிலிருந்து நகருக்குள் பிரிவுக் கால்வாய் செல்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு ரோடு புனரமைக்கப்பட்டது.

அப்போது கால்வாய் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் பிரிவு கால்வாய் பாலத்தை விரிவுபடுத்தவில்லை.

இதனால் அப்பகுதியில் தடுப்புச்சுவரும் கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

பாலத்தை விரிவுபடுத்தி தடுப்புச்சுவரை நீட்டிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர். இல்லாவிட்டால் அப்பகுதியில் மண் சரிவு அதிகரித்து விபத்து அச்சம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us