sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா

/

பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா

பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா

பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா


ADDED : அக் 28, 2025 03:49 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் ரோட்டில் பெரியகண்மாய் பாலாறு வரத்துக் கால்வாயில் உள்ள வாய்க்கால் பாலத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்புத்துார் வரும் பாலாற்றில் சிங்கம்புணரி ரோட்டைக் கடந்து பெரிய கண்மாய்க்கு வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.

அந்த வரத்துக்கால்வாயிலிருந்து நகருக்குள் செல்லும் பிரிவுக் கால்வாய் மீண்டும் ரோட்டைக் கடந்து செல்கிறது. இந்த ரோடு தற்போது கொட்டாம்பட்டி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ரோடு புனரமைக்கப்பட்ட போது பிரிவு கால்வாய் பகுதியில் பாலத்தை விரிவுபடுத்தவில்லை. மேலும் பாலத்திற்கான தடுப்புச்சுவரும் இருபுறமும் கட்டப்படவில்லை. அப்பகுதியில் மண் சரிவு அதிகரித்து விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us