sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பட்டா கேட்டு பெண்கள் மனு  

/

பட்டா கேட்டு பெண்கள் மனு  

பட்டா கேட்டு பெண்கள் மனு  

பட்டா கேட்டு பெண்கள் மனு  


ADDED : ஜூலை 29, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி மீனாட்சிபுரத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் பலர் வசிக்கின்றனர். இவர்களில் 82 குடும்பத்தினர் சொந்த வீடு, நிலமின்றி வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

வீடு, நிலமில்லா முஸ்லிம்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மனு அளித்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

எனவே எங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் எனக் கேட்டு முஸ்லிம் பெண்கள் நேற்று கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us