sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறாவயலில் ஜீவா மண்டப பணி மும்முரம்

/

சிறாவயலில் ஜீவா மண்டப பணி மும்முரம்

சிறாவயலில் ஜீவா மண்டப பணி மும்முரம்

சிறாவயலில் ஜீவா மண்டப பணி மும்முரம்


ADDED : ஜன 22, 2025 08:53 AM

Google News

ADDED : ஜன 22, 2025 08:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம் : கல்லல் ஒன்றியம் சிறாவயலில் கம்யூ., தலைவர் ஜீவா நினைவு மண்டப பணி நிறைவடைய உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா 1927ல் காந்தி ஆசிரமம் துவக்கி மாணவர்களுக்கு கல்வி பணியாற்றி வந்தார். அதனை அடுத்து காந்தி இங்கு வந்து ஜீவாவை சந்தித்த வரலாறு பின்னணியை நினைவு கூறும் வகையில் ரூ 2.56 கோடி மதிப்பில் ஜீவா நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

திருமணம் போன்ற நிகழ்ச்சி நடத்தவும், அருகிலேயே உணவு அருந்தும் மண்டபமும், சமையலறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இதனால் நினைவு மண்டபமாக அல்லாமல் ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து விரைவில் அரசு உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க உள்ளது. சிறாவயல் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நினைவு மண்டபம்.






      Dinamalar
      Follow us