sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : செப் 04, 2025 11:45 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுப்புராட்ஸ்வைன் 31, மணலுாரில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும்போது அம்பலத்தாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற பெண்ணை காதலித்து 5 வருடங் களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மதுரையில் வெல்டிங் பட்டறையில் பணி புரிந்து வந்த இவர் நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு டூவீலரில் அம்பலத்தாடி வரும் போது சத்யாநகர் அருகே எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us