sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை

/

சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை

சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை

சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை


ADDED : ஜன 23, 2025 04:12 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும், வாகன விபத்து ஏற்படுவதாகவும் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் விஜயசுந்தரம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கால்நடைகள் பராமரிப்பு இன்றி சாலையில் ஓய்வு எடுப்பது ஆங்காங்கே உள்ளன. இதனால் போக்குவரத்து பணி செய்யும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

ரோட்டில் நடமாடும் மாடுகளால் அரசு பஸ்களை இயக்கும் நாங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பஸ் பயணிகளின் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது. தமிழகம் முழுவதும் ரோட்டில் பராமரிப்பு இன்றி சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அரசு உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us