sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எழுத்தாளர் சங்க மாநாடு  

/

எழுத்தாளர் சங்க மாநாடு  

எழுத்தாளர் சங்க மாநாடு  

எழுத்தாளர் சங்க மாநாடு  


ADDED : ஆக 25, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கல்லலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க மாநாடு நடந்தது. கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை தலைவர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அன்பரசன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழக வருவாய் அலுவலர் சிவதாஸ் சிறப்பு வகித்தார். மகாபிரபு எழுதிய அழகி என்ற புத்தகத்தை டாக்டர் குமரேசன் வெளியிட மாவட்ட குழு சாதிக் பெற்றார். புலவர் காளிராசா தலைமையில் கவியரங்கம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக விநாயக மூர்த்தி, பிரபு, சித்ராதேவி, ேஷாபனா, ராசு உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us