sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

/

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்


ADDED : மே 21, 2025 05:02 AM

Google News

ADDED : மே 21, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிரில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சாக்கோட்டை வட்டாரத்தில் மானாவாரி மற்றும் போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு உரம் விதைநெல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து குண்டு ரகமான ஏ.எஸ்.டி. 16 ரக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நெல் பரிய தொடங்கும் நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயி சுப்பையா கூறுகையில்: தற்போது கோடை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த பங்குனியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். விதை நெல் உரம் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us